Sunday 2 February 2014

நுண்ணரசியல் :) :)

மணிரத்னம் படங்களின் நடுநிலைமை பற்றி ஒரு விவாதத்தை இப்போது தான் வாசித்தேன். நுண்ணரசியல் - ஆழமான புரிதல் என்று நீண்டு அவருக்கு எப்போதுமே தெளிவான அரசியல் பார்வை இல்லை என்று முடிந்திருந்தது.

ஏற்கனவே இதை மையப்படுத்தி காட்சிப்பிழையில் யமுனா ராஜேந்திரன் அத்தனை மணிரத்னம் படங்களையும், அந்தந்த கதாபாத்திரத்தின் கதைகளாக பார்க்காமல் அரசியல் ரீதியாக அணுகுகிறேன் என்று Post Mortem செய்து கொண்டிருக்கிறார்!

விட்டால் 'அலைபாயுதே'யை கூட "தாம்பரம் ரயில் ஊழியர்களின் வாழ்வியலை மணி புரிந்து கொள்ளவே இல்லை!" என்று சொல்வார்களோனு யோசிக்கிறேன்!

No comments:

Post a Comment